Also Watch
Read this
By: Web Team

கோவை மாநகராட்சியில் சேரும் சகதியுமான சாலையை அப்பகுதியை சேர்ந்த மக்களே மண் கொட்டி நிரப்பி சீரமைத்தனர். உருமாண்டம்பாளையம் உழைப்பாளர் வீதியில் இருந்து
வெள்ளகிணறு செல்லும் சாலை 17 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை போடப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது குண்டும் குழியுமான அச்சாலையால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.