Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மலை குன்றிலிருந்து உருண்டு வந்து சாலையில் விழுந்த பாறை, மக்களின் கோரிக்கைக்கு பின்னர் அகற்றப்பட்டது.
மில்லத் நகர் மலை குன்றின் மீது அமைந்துள்ள நிலையில் இரவில் மண் சரிவு ஏற்பட்டு உருண்டு வந்த பாறை சாலையில் விழுந்தது.
இதனை தொடர்ந்து நகராட்சி மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் பாறையை உடைத்து ஜேசிபியின் மூலம் அகற்றினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved