Also Watch
Read this
By: Web Team

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வருகையை ஒட்டி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விவேகானந்தா கேந்திராவில் 4 நாட்களுக்கு தங்கியிருக்கும் அவர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved