news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சேலம் பெரியார் பல்கலை. வளாகத்தில் மரம் நடும் விழா... பல்கலைக்கழகமும், வனத்துறையும் இணைந்து நடத்தும் விழா
tv

Also Watch

tv

Read this

சேலம் பெரியார் பல்கலை. வளாகத்தில் மரம் நடும் விழா... பல்கலைக்கழகமும், வனத்துறையும் இணைந்து நடத்தும் விழா

ஓமலூர், சேலம்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Periyar University campus

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வளாகத்தில் பல்கலைக்கழகம் மற்றும் வனத்துறை இணைந்து மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் 7 ஆயிரத்து 700 மரங்கள் உள்ள நிலையில் காலியாக உள்ள இடங்களில் பெரியார் வனம் என்ற தலைப்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதுகலை பட்டதாரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மறுவரையறை இன்றி, மகளிருக்கு ஒதுக்கீடு தேவை - கனிமொழி உரை

6
12 mins agoshare
மக்களவையில் கனிமொழி பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved