Also Watch
Read this
By: Web Team

வட தமிழக கடலோர பகுதிகளில் வரும் 17ம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்த நிலையில், புதுச்சேரியில் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து 61 நாட்களுக்கு பிறகு, இன்று முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தயாரான நிலையில், மீன்வளத்துறையின் அறிவுறுத்தலையடுத்து படகுகள் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved