Also Watch
Read this
By: Web Team

சேலம் மாவட்டம் மேட்டூர் காவிரி ஆற்றில் இருந்து திறக்கப்படும் உபரி நீர், கால்வாய் அருகில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்து தேங்கி கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு உபரி நீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக நங்கவள்ளி ஏரி நிரம்பி வாத்திப்பட்டி ஏரிக்கு பாப்பாத்திகாடு கால்வாய் வழியாக தண்ணீர் செல்லும் நிலையில், விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved