Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடத்திய ஐந்து பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
கக்காட்டிருப்பு கிராமத்தில் உள்ள கலையுடை அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்நிலையில் அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடத்தியதாக 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved