Also Watch
Read this
By: Manigandan Raja

கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே கார் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,அதில் பயணம் செய்த கணவன், மனைவி உயிர் தப்பினர். பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு காரில் சுற்றுலா சென்ற தம்பதி,விடுதி்க்கு சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved