news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கனமழையால் தரையிறங்கி காணப்பட்ட மேக கூட்டங்கள் இடியுடன் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

கனமழையால் தரையிறங்கி காணப்பட்ட மேக கூட்டங்கள் இடியுடன் பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி

கொடைக்கானல், திண்டுக்கல்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL kodaikanal fog

கொடைக்கானலில் தொடர்ந்து ஐந்து நாட்களாக பெய்த கனமழையால், மேக கூட்டங்கள் தரையிறங்கி காணப்பட்டன. நகரின் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பல்வேறு பகுதிகளில் அடர்ந்த பனி மூட்டம் காணப்பட்டதால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
5 hrs 49 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau