news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு லட்சம் பேரை ஏமாற்றிய நிறுவனம்... ஆவணங்களுடன் குவிந்த மக்கள்..!
tv

Also Watch

tv

Read this

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு லட்சம் பேரை ஏமாற்றிய நிறுவனம்... ஆவணங்களுடன் குவிந்த மக்கள்..!

தேனி

99

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Theni

நாடு முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி மோசடியில் ஈடுபட்ட பரிவார் டைரீஸ் நிறுவனத்திற்கு எதிரான அசல் ஆவணங்களை ஒப்படைப்பதற்காக தேனி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் முதலீட்டாளர்கள் குவிந்தனர்.

மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு 7 ஆண்டுகள் ஆகியும் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால்,

நீதிமன்ற உத்தரவின் பேரில், சிறப்பு முகாம்களை நடத்தி ஆவணங்களை சேகரித்து வருகின்றனர் சிபிஐ அதிகாரிகள்.

இந்த மோசடி குறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

🔴LIVE : நடிகர் பாக்யராஜ் காலமானார்

0
0 min agoshare
🔴LIVE : நடிகர் பாக்யராஜ் காலமானார்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau