Also Watch
Read this
By: Manigandan Raja

தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற தவெக பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல், உடல்நிலை சீரானதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா ஆக்னல், தவெகவின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக தன்னை அறிவிக்கவில்லை என்ற அதிருப்தியில், கடந்த 25-ஆம் தேதி 15 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved