news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கெலவரப்பள்ளி அணையில் விநாடிக்கு 1,124 கன அடி நீர் திறப்பு தென்பெண்ணை ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்
tv

Also Watch

tv

Read this

கெலவரப்பள்ளி அணையில் விநாடிக்கு 1,124 கன அடி நீர் திறப்பு தென்பெண்ணை ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்

ஓசூர், கிருஷ்ணகிரி

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KSG Flood alert

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரத்து 124 கன அடி நீர் திறக்கப்படுவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கெலவரப்பள்ளி அணை முழுக் கொள்ளளவை நெருங்கியதையடுத்து, அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரி நீராக திறக்கப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரிக்கும் நிலையில், நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 19042026

2
14 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved