news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கனமழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 3ஆவது நாளாக விநாடிக்கு 1,348 கன அடி நீர் வெளியேற்றம்
tv

Also Watch

tv

Read this

கனமழையால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 3ஆவது நாளாக விநாடிக்கு 1,348 கன அடி நீர் வெளியேற்றம்

ஒசூர், கிருஷ்ணகிரி

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kelevarapalli dam chemical issue

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து தொடர்ந்து மூன்றாவது நாளாக விநாடிக்கு ஆயிரத்து 348 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆற்றின் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அணையில் இருந்து குவியல் குவியலாக ரசாயன நுரைகள் பொங்கி செல்வதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி

0
7 hrs 3 mins agoshare
பேருந்து மீது மோதிய லாரி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau