news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒப்பந்ததாரர்களை கடிந்து கொண்ட தேனி மாவட்ட ஆட்சியர்... புதூர் பகுதியில் கட்டப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
tv

Also Watch

tv

Read this

ஒப்பந்ததாரர்களை கடிந்து கொண்ட தேனி மாவட்ட ஆட்சியர்... புதூர் பகுதியில் கட்டப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

உத்தமபாளையம், தேனி

74

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Uthamapalayam

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணி தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த மாவட்ட ஆட்சியர், ஒப்பந்ததார்கள் மற்றும் அதிகாரிகளிடம் கடிந்து கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

புதூர் பகுதியில் பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய சுமார் 33 கோடி ரூபாய் செலவில் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு ஒப்பந்தமிட்டு பணிகள் நடைபெறுகிறது.

இந்நிலையில் தேனியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், ஒராண்டு ஆகியும் நிறைவு பெறாத கட்டுமானப் பணியைக் கண்டு ஆத்திரமடைந்தார்.


இதையும் படியுங்கள் : கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவு... எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
5 hrs 51 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved