news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருமூர்த்தி பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு... தடுப்புகளை தாண்டி அருவி தண்ணீர் கொட்டுகிறது
tv

Also Watch

tv

Read this

திருமூர்த்தி பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு... தடுப்புகளை தாண்டி அருவி தண்ணீர் கொட்டுகிறது

திருப்பூர்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Waterfall

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் தடுப்புகளை தாண்டி தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்த மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில்,

அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

100 கோடி அமெரிக்க டாலர் நிதி, அழகான மனைவி

2
15 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved