Also Watch
Read this
By: Web Team
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடந்ததால் பரபரப்பு.
சந்தைமேடு தனியார் கல்லூரி எதிரில் சடலம் கிடந்ததைக் கண்டு போலீசுக்கு தகவல் அளித்த பொதுமக்கள்.
உயிரிழந்து கிடந்தவர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராஜாங்கன் என போலீஸ் விசாரணையில் தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved