Also Watch
Read this
By: Manigandan Raja

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் உயிரிழப்பது குறித்து தேசிய மற்றும் தமிழக பேரிடர் மீட்புப் படையினர் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, மீன்வளத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் பார்சல் துறை ஒப்பந்ததாரர்கள், பரிசல் ஓட்டிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved