Also Watch
Read this
By: Web Team

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே புதிதாக பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணியை வியாபாரிகள் சிலர் தடுத்து நிறுத்தினர்.
புதுப்பட்டினம் பகுதியில் நிழற்குடை இல்லாததால் வெயிலிலும், மழையிலும் சிரமப்படுவதாக பலமுறை கோரிக்கை வைத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில்,
பேருந்து நிழற்குடை மறைத்து தங்களது வியாபாரம் பாதிக்கும் என வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved