news-tamil-logo

3/18/2026, 2:53:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காதலியை மிரட்ட நினைத்த காதலன் தூக்கில் தொங்கிய போது விபரீதம்
tv

Also Watch

tv

Read this

காதலியை மிரட்ட நினைத்த காதலன் தூக்கில் தொங்கிய போது விபரீதம்

இரவிபுத்தன்துறை,கன்னியாகுமரி

Posted on: Sep 18, 2025 09:56 AM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Young boy sucide

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே காதலியை மிரட்டுவதற்காக தூக்கில் தொங்கிய இளைஞர், கழுத்தில் கயிறு இறுக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரவிபுத்தன்துறையை சேர்ந்த ஜெய்சங்கர், கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் காதலியை தொடர்பு கொண்டு தகராறு செய்த அவர், தற்கொலை செய்து கொள்வதாக கூறி, கழுத்தில் கயிறு மாட்டியபடி, விளையாட்டாக மிரட்டியதாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக அவரது கழுத்தில் கயிறு இறுக்கி இளைஞர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
6 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved