news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காசிமேடு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆமைகள்
tv

Also Watch

tv

Read this

காசிமேடு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆமைகள்

காசிமேடு, சென்னை

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Tutoil

சென்னை காசிமேடு கடற்கரை பகுதியில் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டிட்வா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லாத நிலையில், ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. மீனவர்கள் வலையில் சிக்கி ஆமைகள் உயிரிழப்பதாக சொல்லப்படும் நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்லாத போதும் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் குழு கடன் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் மோசடி?

1
26 mins agoshare
லட்சம் ரூபாய் மோசடி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau