Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சாக்லேட் கடை மற்றும் ஊழியர்களை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். பெருமாள் மலைப் பகுதியில் வியாபாரம் செய்ய சென்ற பழனியை சேர்ந்த வெங்காய வியாபாரிகள் மற்றும் சாக்லேட் கடை வியாபாரிகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கடையை சூறையாடி ஊழியர்களை தாக்கிய பழனிகுமார், விக்னேஷ் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படியுங்கள் :சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேருக்கு மாவுக்கட்டு லாரியை மடக்கி வழிப்பறி: தப்ப முயன்றபோது தவறி விழுந்தனர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved