Also Watch
Read this
By: Web Team

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் காரை இளைஞர் ஒருவர் மறித்து இடையூறு செய்ததாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்தும், அவருக்கு இசட் பிரிவு வழங்க வலியுறுத்தியும் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகூர் பேருந்து நிலையம் அருகே நடந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved