Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் கரடி உலா வந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரவேணு பெரியார் நகர் பகுதியில் உலா வந்த கரடியால் அச்சமடைந்துள்ள மக்கள், கரடியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து,
கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதியில் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved