news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா... வெட்டாற்றில் புதிதாக தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு
tv

Also Watch

tv

Read this

நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா... வெட்டாற்றில் புதிதாக தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு

நாகப்பட்டினம்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nagai

நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் வெட்டாற்றில் புதிதாக தடுப்பணை கட்டப்படுவதை எதிர்த்து 32 கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்ற நிலையில் ஆட்சியர் வளாகத்தின் நுழைவு வாயிலை தள்ளிக் கொண்டு விவசாயிகள் உள்ளே புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

300ஆவது படத்தில் நடிக்கும் நடிகர் யோகிபாபு

6
20 mins agoshare
300ஆவது படத்தில் நடிக்கும் நடிகர் யோகிபாபுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau