Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முதலிபாளையம் சமுதாயநல கூடத்தில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலிபாளையம் பகுதியில் உள்ள காலாவதியான பாறைக் குழிக்குள் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், அதை தடுக்காமல் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved