Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் ஆற்றில் கலப்பதாக புகார் எழுந்துள்ளது.
15 வருடங்களாக இயங்கி வரும் மருத்துவமனையில், சுத்திகரிப்பு கருவி பழுதடைந்துள்ளதால் 14 வருடங்களாக மருத்துவக் கழிவு நீர் மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள கிளை வாய்க்காலில் விடப்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved