Also Watch
Read this
By: Manigandan Raja

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வித்தியாசமாக விளம்பரம் செய்து தனக்கான மணப்பெண்ணை தேடி வருகிறார். கூடுவாஞ்சேரியில் வசிக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான பிரபு, தரகர்கள், மேட்ரி மோனி மூலம் ஏராளமான பணம் செலவு செய்தும் பெண் கிடைக்காததால் தனது ஆட்டோவையே விளம்பர பலகையாக மாற்றியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved