Also Watch
Read this
By: Web Team
பாமகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அன்புமணியே முழுக்க முழுக்க காரணம் என வெடித்து பேசியிருக்கும் ஜி.கே.மணி, அன்புமணி மத்திய அமைச்சரானதற்கே நான் தான் காரணம் என்று, பழைய ரகசியத்தை உடைத்து பேசியிருக்கிறார். மேலும், இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, ராமதாசுடன் இணைந்து பணியாற்ற தயாரென அன்புமணி அறிவித்துவிட்டால், தானும் தனது குடும்பமும் கட்சியை விட்டே விலகி, ஒதுங்கி கொள்ள தயாராக இருப்பதாகவும் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved