Also Watch
Read this
By: Web Team

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. கேணிக்கரை, இராமநாதபுரம் புதிய மற்றும் பழைய பேருந்து நிலைய பகுதிகள், பேராவூர், பட்டினம்காத்தான் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved