news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் தொழிலாளி உயிரிழப்பு?
tv

Also Watch

tv

Read this

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் தொழிலாளி உயிரிழப்பு?

போக்குவரத்து பாதிப்பு

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சிப் போக்கால் கூலித்தொழிலாளி உயிரிழந்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாந்தாங்கல் மோட்டூரை சேர்ந்த சபீர் அகமது என்பவர், நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
9 hrs 8 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved