Also Watch
Read this
Posted on: Jan 10, 2025 02:07 AM
By: Srini Vasan

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் இரவு நேரத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்து, கடைகளில் திருடி வந்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
மார்க்கெட்டில் இரவு நேரத்தில் தூக்கி கொண்டிருக்கும் வியாபாரிகளிடம் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடியும்,
அதனை தடுக்க முயன்றவர்களை கத்தியால் தாக்கியும் இளைஞர்கள் தப்பித்து வந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved