Also Watch
Read this
Posted on: Aug 21, 2024 05:43 AM
By: Srini Vasan

10 ஆண்டுகளுக்கு பின் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஜம்மு காஷ்மீரில், தேர்தல் பணிகளுக்காக இதுவரை 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஸ்ரீநகர், ஹந்த்வாரா, கந்தர்பால், குப்வாரா, பாரமுல்லா, புல்வாமா உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved