news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம்..
tv

Also Watch

tv

Read this

நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி சொத்துகள் முடக்கம்..

கைதாகியுள்ள ரன்யா ராவ்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகை ரன்யா ராவின் 34 கோடிக்கும் அதிகமான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

கடந்த மார்ச் 3 ஆம் தேதி துபாயில் இருந்து 12 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்திவந்தபோது பெங்களூரு விமான நிலையத்தில் நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், 2கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை மற்றும் ரொக்கப் பணத்தை கைப்பற்றினா்.

இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் பண முறைகேடும் நடைபெற்றிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின்பேரில், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
9 hrs 13 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved