Also Watch
Read this
By: Web Team

கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் ஏ.ஐ.2744 விமானம், மும்பையில் தரையிறங்கிய போது கனமழை காரணமாக ஓடுபாதையில் இருந்து விலகியதால் பயணிகள் பீதியடைந்தனர்.
இருப்பினும் விமானம் எந்த பிரச்சனையும் இன்றி பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், அதில் இருந்த பயணிகள் அனை வரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் 'ஏர் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved