news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கும்பலால் அடித்து கொ*ல
tv

Also Watch

tv

Read this

வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கும்பலால் அடித்து கொ*ல

வங்கதேசம், டாக்கா

16

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bangladesh

வங்கதேசத்தின் ராஜ்பாரி மாவட்டத்தில் இந்து மதத்தை சேர்ந்த இளைஞரை கும்பல் ஒன்று அடித்து கொன்றதாக, அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். ராஜ்பாரி மாவட்டத்தின் பாங்ஷா உபசிலாவில் உள்ள ஹொசைந்தங்கா சந்தையில், 29 வயதான இந்து இளைஞர் அம்ரித் மண்டல் என்பவர் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அவர், உள்ளூர் குழுவின் தலைவராக இருந்தவர் என்றும், பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டால் ஆத்திரமடைந்த கும்பல் அம்ரித் மண்டலை தாக்கியதாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜகவை சாடிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0
8 mins agoshare
சென்னையில் உதயநிதி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved