news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews திரிணாமுல் காங்கிரசின் போராட்ட பந்தலை அகற்றிய ராணுவம் மத்திய அரசு தங்களின் குரலை ஒடுக்க முயல்வதாக மம்தா புகார்
tv

Also Watch

tv

Read this

திரிணாமுல் காங்கிரசின் போராட்ட பந்தலை அகற்றிய ராணுவம் மத்திய அரசு தங்களின் குரலை ஒடுக்க முயல்வதாக மம்தா புகார்

கொல்கத்தா, மேற்குவங்கம்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mamtha banner ji-1

கொல்கத்தாவில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அமைத்திருந்த போராட்ட பந்தலை வீரர்கள் பிரித்து அகற்றியதற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் மேற்கு வங்க மாநில மக்கள் துன்புறுத்தப்படுவதாக புகாரை முன்வைத்து போராட்டம் நடத்தப் போவதாக திரிணாமுல் அறிவித்திருந்தது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலை வீரர்கள் அகற்றிய நிலையில், ராணுவம் மூலம் மத்திய அரசு தங்களின் குரலை ஒடுக்க முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

ஆனால், 2 நாட்களுக்கு மட்டுமே அனுமதி வாங்கிவிட்டு ஒரு மாதத்துக்கு மேலாக பந்தலை காலி செய்யாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நீரின்றி வறண்டுள்ள முடிகொண்டான் ஆற்றில் போராட்டம்

0
2 mins agoshare
மேட்டூர் அணை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved