news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஜூன் 14 முதல் திருவனந்தபுரத்தில் நிற்கும் பிரிட்டன் போர் விமானம்..
tv

Also Watch

tv

Read this

ஜூன் 14 முதல் திருவனந்தபுரத்தில் நிற்கும் பிரிட்டன் போர் விமானம்..

இறக்கைகளை இழக்கும் விமானம்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

ஜூன் 14 ஆம் தேதி முதல் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நிற்கும் பிரிட்டனின் F-35 B போர் விமானத்தின் இறக்கைகள் அகற்றப்பட்டு அது ராணுவ சரக்கு விமானம் மூலம் பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது.

எரிபொருள் தீர்ந்து விட்டதாக கூறி திருவனந்தபுரத்தில் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்த போர் விமானத்தில் ஹைட்ராலிக் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதை சரிசெய்யும் முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், வேறு வழியின்றி அதை பிரிட்டனுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான சி 17 குளோப்மாஸ்டர் விமானத்தின் அகலம் 4 மீட்டர் மட்டுமே என்பதால் 11 மீட்டர் நீள சிறகுகள் உள்ள F-35 B போர் விமானத்தை அப்படியே கொண்டு செல்வது முடியாது என்பதால், சிறகுகளை பிரித்து விட்டு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
10 hrs 50 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved