Also Watch
Read this
By: Web Team

உத்தவ் தாக்கரே போன்ற வேகமாக நிறம் மாறும் பச்சோந்தியை மகாராஷ்டிரா கண்டதில்லை என துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார்.
சட்டமன்றத்தில் உரையாற்றிய அவர், ஒரு காலத்தில் மிகவும் கீழ்த்தரமான கட்சி என சிவசேனா விமர்சித்த காங்கிரசுடனேயே கூட்டணி வைப்பதற்கு பாஜகவை கை கழுவிட்டதாக சாடினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved