Also Watch
Read this
By: Web Team

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் கார்டினல், பேராயர்கள், பாதிரியார்கள், போதகர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசுத் துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் விருந்தளித்தார்.இந்த விழாவில், மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ், ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ், மத்திய இணையமைச்சர்கள் ஜார்ஜ் குரியன், சுரேஷ் கோபி உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved