news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews கடந்த 24 மணி நேரத்தில் 87 பேருக்கு கொரோனா உறுதி.. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 311
tv

Also Watch

tv

Read this

கடந்த 24 மணி நேரத்தில் 87 பேருக்கு கொரோனா உறுதி.. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 311

3,961 பேருக்கு கொரோனா தொற்று

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

கர்நாடகாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியதையடுத்து மக்கள் பொது இடங்களில முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் சுமார் 3 ஆயிரத்து 900 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு எண்ணிக்கை 311 ஆக உயர்ந்துள்ளது.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள மாநில சுகாதாரத்துறை தேவையான மருத்துவ கட்டமைப்புகள் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாயே மகளை கடத்திச் சென்ற சிசிடிவி காட்சி

1
8 mins agoshare
சிறுமி கடத்தல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved