Also Watch
Read this
By: Web Team

கொரோனா மாதிரிகளை சேகரிக்கும் முறை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved