news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews பாலியல் புகாரில் கைதான டெல்லி சாமியார் சைதன்யானந்த 50 நாட்களில் 15 ஹோட்டல்கள் என மாறிய சாமியார்
tv

Also Watch

tv

Read this

பாலியல் புகாரில் கைதான டெல்லி சாமியார் சைதன்யானந்த 50 நாட்களில் 15 ஹோட்டல்கள் என மாறிய சாமியார்

டெல்லி

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi chaithanya saraswathi

பாலியல் புகாரில் கைதான டெல்லி சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி கடந்த 50 நாட்களில் 15 ஹோட்டல்களில் மாறி மாறி தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. ஸ்ரீசாரதா மடத்துடன் தொடர்புடைய கல்வி நிறுவனத்தில் மேனேஜராக இருந்த சாமியார் சைதன்யானந்தா, 17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் தலைமறைவானார்.

தலைமறைவாக இருந்த சாமியாரை டெல்லி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் காவல்துறை கண்ணில் படாமல் இருக்க, சிசிடிவி இல்லாத வாடகை மலிவான விடுதிகளாக தேடித்தேடி சாமியார் மறைந்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
4 hrs 46 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved