Also Watch
Read this
By: Manigandan Raja

நாட்டில் உள்ள ஒவ்வொரு தம்பதியினரும் குறைந்தது 3 குழந்தைகளையாவுது பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். பெருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் கருவுறுதல் விகிதம் மிக முக்கியம் என தெரிவித்த சந்திரபாபு நாயுடு, உலகளவில் ஆதிக்கம் செலுத்த இந்தியாவுக்கு ஒரு பெரிய தொழிலாளர் சக்தி வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved