Also Watch
Read this
By: Web Team

தலைமறைவாக உள்ள சிருங்கேரி சாரதா பீட பாலியல் சாமியார் சைதன்யானந்த சரஸ்வதியின் பாலியல் லீலைகள் தினமும் வெளியாகி அதிர்ச்சியை கூட்டி வருகிறது. கல்வி நிறுவனத்தில் சேர்ந்த நாளில் இருந்து தினமும் BABY, SWEET GIRL என ஆபாச மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்ததுடன், வகுப்பறை முடிந்ததும் அறைக்கு அழைத்து அத்துமீறியதாக பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதோடு, இரவு உணவுக்கு வருமாறும், துபாய்க்கு போகலாம் வா எனக்கூறியும் தொடர்ந்து நச்சரித்ததால்,
8 மாதத்திலேயே படிப்பை பாதியில் நிறுத்தி விட்டதாக தனக்கு அரங்கேறிய கொடுமைகளை போலீசிடம் தெரிவித்துள்ளார்.