இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வோன் தெரிவித்தார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், வர்த்தக ஒப்பந்தத்தில் இன்னும் சில பணிகள் உள்ளதாகவும், இதன் மூலம் 200 கோடி மக்கள் கொண்ட சந்தை உருவாக்கும் எனவும் நம்பிக்கை கூறினார்.இதையும் படியுங்கள் : வங்கதேசத்தில் இந்திய அதிகாரிகளுடன் வசிக்கும் குடும்பத்தினர்