Also Watch
Read this
By: Web Team

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பவுர்ணமி கருட சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved