news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மாணவர்களை மூங்கில் குச்சியால் அடித்த அரசு பள்ளி ஆசிரியை மாணவர்கள் தனது பாதத்தை தொட்டு வணங்காததால் ஆத்திரம்
tv

Also Watch

tv

Read this

மாணவர்களை மூங்கில் குச்சியால் அடித்த அரசு பள்ளி ஆசிரியை மாணவர்கள் தனது பாதத்தை தொட்டு வணங்காததால் ஆத்திரம்

ஒடிசா

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Odisa school teacher issue

ஒடிசா மாநிலத்தில் தனது பாதத்தை தொட்டு வணங்காததால், 30க்கும் மேற்பட்ட மாணவர்களை அரசு பள்ளி ஆசிரியை மூங்கில் குச்சியால் கண்மூடித்தனமாக அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையறிந்து கோபமுற்ற பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததை அடுத்து, ஆசிரியை சுகந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

4
6 hrs 22 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau