news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கனமழை காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிப்பு
tv

Also Watch

tv

Read this

கனமழை காரணமாக குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிப்பு

குஜராத் - தேவபூமி துவாரகா

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind Gujarat flood

குஜராத் மாநிலம் தேவபூமி துவாரகா பகுதியில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிராம மக்களை படகுகள் மூலம் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், வீடுகளில் இருந்து வெளியேறி பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கிராமங்களில் சிக்கி தவித்த பொதுமக்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடக்கம்

2
15 mins agoshare
நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடக்கம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved