news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்த சோகம்
tv

Also Watch

tv

Read this

மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்த சோகம்

மகாராஷ்டிரா

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Maharastara flood

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்த நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பை, தானே, பால்கர், ராய்காட் உள்ளிட்ட இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் மழையால் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து 11 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

3
3 hrs 27 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau