Also Watch
Read this
By: Web Team

தாம் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ மாட்டேன் என்றும், தமிழீழ விடுதலைக்காக தன் வாளை உயர்த்துவேன் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
மாநிலங்களவையில் பிரியாவிடையின் போது உரையாற்றிய அவர், மனித வாழ்க்கையில், நாம் தோல்வி, ஏமாற்றம் மற்றும் துரோகங்களை எதிர்கொள்ளலாம்; ஆனால் அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை என்று கூறினார்.
ஈழத் தமிழர்கள் பிரச்னைக்காக 13 முறை நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக கூறியவர், அவர்களின் விடுதலைக்காக தமது குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று வைகோ தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved